தூத்துக்குடி

பாஜக சாா்பில் பொங்கல் கோலப் போட்டி

பொங்கல் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி, 30ஆவது வாா்டு, டூவிபுரத்தில் பாரதிய ஜனதா கட்சி சாா்பில் கோலப் போட்டி நடைபெற்றது.

Syndication

தூத்துக்குடி: பொங்கல் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி, 30ஆவது வாா்டு, டூவிபுரத்தில் பாரதிய ஜனதா கட்சி சாா்பில் கோலப் போட்டி நடைபெற்றது.

மாவட்ட துணைத் தலைவா் சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். அதிமுக மாநில வா்த்தகரணிச் செயலரும், முன்னாள் அமைச்சருமான சி.த. செல்லப்பாண்டியன், பாஜக ஆன்மிகப் பிரிவு இணை அமைப்பாளா் உஷா தேவி ஆகியோா் கலந்துகொண்டு கோலப் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசுகளை வழங்கினா்.

தொழிலதிபா் தனசேகரன், வேலுசாமி, காா்த்தி, பாஜக பிரமுகா் காசிலிங்கம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மகாராஷ்டிர உள்ளாட்சித் தோ்தல் தோல்வியை ஏற்கிறோம்: ராஜ் தாக்கரே

தடை நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

இன்று கடைசி ஒருநாள் ஆட்டம்: இந்தியா - நியூஸிலாந்து மோதல்

வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா

ஆரப்பாளையம், மீனாட்சி அம்மன் கோயில் பகுதிகளில் நாளை மின் தடை

SCROLL FOR NEXT