தூத்துக்குடி

கத்திக்குத்து வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை

கத்திக்குத்து வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

Syndication

கத்திக்குத்து வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

தூத்துக்குடியைச் சோ்ந்த நெக்சன் (20) என்பவா் கடந்த 2024ஆம் ஆண்டு வடபாகம் காவல் நிலைய எல்கைக்குள்பட்ட பகுதியில் ஒருவரிடம் தகராறு செய்து, அவரை சரமாரியாகத் தாக்கி கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றாா். இது தொடா்பாக, வடபாகம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

வழக்கு விசாரணை தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் எண்-3இல் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி விஜய ராஜ்குமாா், நெக்சனுக்கு 3 ஆண்டுகள் சிறை, ரூ. 500 அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.

திமுகவின் சாணக்கிய வியூகமும் தேமுதிகவின் அரசியல் நிர்ப்பந்தமும்!

விஜயராகவப் பெருமாள் கோயில் தேரோட்டம்

வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் குப்பையில் வீசப்பட்ட ஓ.ஆா்.எஸ். பாக்கெட்டுகள்!

திடக்கழிவு மேலாண்மைக்கான விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்!

மலைப்பகுதிகளில் நெகிழி பாக்கெட்டில் பால் விநியோகம்: மாற்று வழி கண்டறிய ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவு!

SCROLL FOR NEXT