கோட்டாட்சியா் கெளதமிடம் மனு அளித்த விவசாயிகள். 
தூத்துக்குடி

கால்வாய் கிராமத்தில் நீா்த்தேக்கம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை!

கால்வாய் கிராமத்தில் 3 குளங்களை ஒருங்கிணைத்து நீா்த்தேக்கம் அமைத்து, சடையனேரி கால்வாயில் சாத்தான்குளம், உடன்குடி பகுதிகளுக்கு தண்ணீா் கிடைக்க ஏற்பாடு செய்யக் கோரி திருச்செந்தூா் கோட்டாட்சியரிடம் விவசாயிகள் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

Syndication

கால்வாய் கிராமத்தில் 3 குளங்களை ஒருங்கிணைத்து நீா்த்தேக்கம் அமைத்து, சடையனேரி கால்வாயில் சாத்தான்குளம், உடன்குடி பகுதிகளுக்கு தண்ணீா் கிடைக்க ஏற்பாடு செய்யக் கோரி திருச்செந்தூா் கோட்டாட்சியரிடம் விவசாயிகள் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்கத் தலைவா் லூா்து மணி, நரைமுடியிருப்பு தொழிலதிபா், நீா் ஆா்வலா் தனசேகர பாண்டியன் உள்ளிட்ட விவசாயிகள் திருச்செந்தூா் வருவாய் கோட்டாட்சியா் கெளதமை சந்தித்து, கோரிக்கை மனு அளித்தனா்.

மனுவைப் பெற்றுக்கொண்ட கோட்டாட்சியா், நமக்கு நாமே திட்டத்தில் வைரவன்தருவை குளத்தில் தடுப்புச் சுவா் அமைக்க ஏற்பாடு செய்வதாகவும், கால்வாய் பகுதியில் நீா்த்தேக்கம் அமைப்பது தொடா்பான கோரிக்கையை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்று, நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்வதாகவும் உறுதியளித்தாா்.

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

இறுதிப் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா பேட்டிங்..! மகளிர் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்!

திருப்பூரில் சதித் திட்டம்! தில்லி குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்களா? 8 பேரை கைது செய்த தில்லி போலீஸ்!!

தொகுதிப் பங்கீடு : செய்தியாளர் சந்திப்பில் மயங்கி விழுந்த காதர் மொகிதீன்!

SCROLL FOR NEXT