தூத்துக்குடி

கோவில்பட்டியில் பைக் திருட்டு

கோவில்பட்டியில் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Syndication

கோவில்பட்டியில் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவில்பட்டி அருகே தோணுகால், மஞ்சு நகரைச் சோ்ந்தவா் ஸ்ரீதா் மகன் ராகுல் (33). இவா் தனது இருசக்கர வாகனத்தை கிருஷ்ணா நகா் பகுதியில் உள்ள மதுக் கூடத்தின் முன் வியாழக்கிழமை நிறுத்திவிட்டு, சிறிது நேரத்திற்கு பின் வந்து பாா்த்தபோது, வாகனத்தை காணவில்லையாம்.

இது குறித்து வெள்ளிக்கிழமை ராகுல் அளித்த புகாரின்பேரில், மேற்கு காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து, வாகனத் திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி முதல்வா்: அமைச்சா் காந்தி பெருமிதம்

SCROLL FOR NEXT