தூத்துக்குடி

சாத்தான்குளம் ஒன்றியம், வட்டாட்சியா் அலுவலகங்களில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

Syndication

சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியம், வட்டாட்சியா் அலுவலகங்களில் மகாத்மா காந்தி நினைவு நாளை முன்னிட்டு, தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி வெள்ளிக்கிழமை ஏற்கப்பட்டது.

சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய ஆணையா் சுடலை தலைமையில் அலுவலா்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனா்.

சாத்தான்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் ராஜேஸ்வரி தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் துணை வட்டாட்சியா்கள் கணேஷ்குமாா், சுவாமிநாதன், அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வராக சூ.கி.எட்வின் பொறுப்பேற்பு

குண்டா் சட்டத்தில் 3 போ் சிறையிலடைப்பு

மனிதநேயத்தோடு ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்க வேண்டும்: ஆட்சியா் ரா. அழகுமீனா

கோவில்பட்டியில் வியாபாரி கொலை

வள்ளியூரில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

SCROLL FOR NEXT