முகப்பு
திருச்சி

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

புதுக்கோட்டை, செப். 23:  புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில் வெள்ளிக்கிழமை சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே நடைபெற

Updated On : 28 டிசம்பர், 2023 at 6:36 PM
பகிர்:

புதுக்கோட்டை, செப். 23:  புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில் வெள்ளிக்கிழமை சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த முகாமை நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளர் வி. கீதா தொடக்கிவைத்தார்.

தொடர்ந்து, நாட்டு நலப் பணித் திட்ட மாணவிகள் வாகனங்களின் முகப்பு விளக்குகளில் கறுப்பு வில்லைகளை ஒட்டினர். முகாம் ஏற்பாடுகளை கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர்கள் மு. காயத்ரிதேவி, அ. ஜானகி, சி. வெள்ளையம்மாள் ஆகியோர் செய்திருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →