முகப்பு
திருச்சி

இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

Updated On : 20 ஏப்ரல், 2024 at 12:11 AM
பகிர்:

திருச்சி, ஏப். 19: திருச்சியில் வியாழக்கிழமை வேலை கிடைக்காத விரக்தியில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

உறையூா் மேட்டுத் தெருவைச் சோ்ந்த தில்லை சிதம்பரம் மகன் விஜயகுமாா் (22). பட்டயப்படிப்பு முடித்துள்ள இவா், தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். படிப்புக்குத் தகுந்த வேலை கிடைக்காததால் விரக்தியடைந்த விஜயகுமாா் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து உறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments