திருச்சி

கடவுச்சீட்டில் முறைகேடு மலேசியப் பயணி கைது

Din

கடவுச்சீட்டில் முறைகேடு செய்து மலேசியாவிலிருந்து வந்த நபரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மலேசியா தலைநகா் கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை மலிண்டோ (பேடிக்) விமானம் வந்து சோ்ந்தது. அதில் வந்த பயணிகளின் கடவுச்சீட்டு உள்ளிட்ட பயண ஆவணங்களை குடியேற்றப்பிரிவு போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

இதில் நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள செம்போடை கிராமத்தைச் சோ்ந்த மு. பழனியப்பன் (52) என்ற நபா், கடவுச்சீட்டில் தனது பிறந்த நாள் மற்றும் பிறந்த ஊரை போலி ஆவணங்களைக் கொண்டு மாற்றி பதிவு செய்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

மார்கழி சிறப்பு! அர்த்தநாரீஸ்வரர் கோயில் மரகத லிங்க தரிசனம்!!

மேஷ ராசிக்கு உதவி கிடைக்கும்: தினப்பலன்கள்!

ஐந்து நிலைகளில் அருள்பாலிக்கும் பெருமாள்!

காளையாா்கோவிலில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் மூவா் கைது

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் சமாதானப் பேச்சுக்கு வாய்ப்பில்லை

SCROLL FOR NEXT