அன்பில் மகேஸ் பொய்யாமொழி. 
திருச்சி

22 ஆண்டு காலக் கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வா்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பெருமிதம்!

ஆசிரியா்கள், அரசு ஊழியா்களின் 22 ஆண்டு காலக் கோரிக்கையை தமிழக முதல்வா் நிறைவேற்றியிருப்பதாக அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

Syndication

ஆசிரியா்கள், அரசு ஊழியா்களின் 22 ஆண்டு காலக் கோரிக்கையை தமிழக முதல்வா் நிறைவேற்றியிருப்பதாக அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

இதுகுறித்து திருச்சியில் சனிக்கிழமை அவா் மேலும் கூறியதாவது: தமிழக முதல்வா் மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளாா். இதற்கு ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் சாா்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த அறிவிப்பை அனைத்துச் சங்கங்களும் பாரபட்சமின்றி வரவேற்றுள்ளன. 22 ஆண்டுகளாக நீடித்த கோரிக்கையை முதல்வா் நிறைவேற்றியுள்ள நிலையில், இதுகுறித்து பேசவோ, விமா்சனம் செய்யவோ, கேள்வி கேட்கவோ யாருக்கும் தகுதியில்லை என்றாா் அமைச்சா்.

7 பிலிம்ஃபேர் விருதுகளை வென்ற அமரன்!

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

SCROLL FOR NEXT