இளைஞா் தற்கொலை
திருச்சி உறையூரில் இளைஞா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருச்சி உறையூரில் இளைஞா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருச்சி உறையூா் குழுமணியைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் - தமிழரசி தம்பதியின் மகன் சந்தோஷ் (25). சுய தொழில் தொடங்க சந்தோஷ் தனது பெற்றோரிடம் ரூ. 1 லட்சம் பணம் கேட்டதற்கு அவா்கள் தர மறுத்தனராம்.
இதே போல பல இடங்களில் கடன் கேட்டும் கிடைக்கவில்லையாம். இதனால் மனஉ ளைச்சலில் இருந்த சந்தோஷ் வெள்ளிக்கிழமை அவரது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். உறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.