அரியலூர்

ஓய்வு பெற்றவேளாண் அலுவலர் வீட்டில் திருட்டு

DIN

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் கிராமத்தில் வசிக்கும் ஓய்வுப் பெற்ற வேளாண் அலுவலர் வீட்டில் 5 பவுன் நகை, ரூ. 40 ஆயிரம்  திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.
உடையார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன் (61), ஓய்வு பெற்ற வேளாண் அலுவலர். இவர் செவ்வாய்க்கிழமை இரவு  தூங்கிவிட்டு புதன்கிழமை காலை எழுந்து பார்த்தபோது வீட்டின் பின்புறக் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 5 பவுன் நகை, ரூ. 40 ஆயிரம் பணம் திருடு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல்

ஹேமந்த் சோரனின் ஜாமீன் மனு மே 6ல் விசாரணை!

சென்னை கடற்கரை - வேலூர் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு!

இந்திய பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க், சீனா சென்றது ஏன்?

லக்னௌ தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜ்நாத் சிங்!

SCROLL FOR NEXT