முகப்பு
அரியலூர்

அரியலூரில் அக்டோபர் 21 மின்தடை

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:55 PM
பகிர்:

அரியலூர் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (அக். 21) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அரியலூரின் ஒரு சில பகுதி,  கயர்லாபாத், வாலாஜாநகரம்,  கல்லங்குறிச்சி,  தாமரைக்குளம்,  பொய்யாதநல்லூர்,  ஓட்டக்கோயில், ஓ.கூத்தூர்,  அமினாபாத்,  மகாலிங்கபுரம்,  கோவிந்தபுரம்,  மங்கலம்,  காட்டுப்பிரிங்கியம்.
பெரியநாகலூர்,  வாரணவாசி,  அஸ்தினாபுரம்,  கொளப்பாடி,  ராஜீவ்நகர் மற்றும் மணக்குடி, குறிச்சி நத்தம், புதுப்பாளையம், சிறுவளுர், ஜெமீன் ஆத்தூர், ரசுலாபாத், பாளம்பாடி, பார்ப்பனச்சேரி, தவுத்தாய்குளம், மல்லூர், கடுகூர், கோப்பிலியன்குடிக்காடு, அயன்ஆத்தூர், சீனிவாசபுரம், கிருஷ்ணாபுரம், ரெங்கசமுத்திரம், மண்ணுழி ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 5.30 மணி வரை  மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் சாமிதுரை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →