அரியலூர்

திருவெங்கனூர் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

DIN

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே திருவெங்கனூர் அருள்மிகு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக 14 ஆம் தேதி புனிதநீர் எடுத்துவரப்பட்டு, அனுக்ஞை, விக்னேஸ்வரபூஜை, கணபதி ஹோமத்துடன் முதல் கால பூஜை தொடங்கியது. தொடர்ந்து நான்கு கால பூஜை நடைபெற்று, வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு கோயில் கலசங்களில் சிவாச்சாரியர்கள் புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேகத்தை நடத்தினர். பிறகு மூலவருக்கு சிறப்பு தீபாதாரனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

விடைத்தாள்களில் ‘ஜெய் ஸ்ரீராம்’ எழுதிய கல்லூரி மாணவா்கள் தோ்ச்சி: 2 பேராசிரியா்கள் பணியிடை நீக்கம்

SCROLL FOR NEXT