அரியலூர்

அரியலூர் விளையாட்டு மைதானத்தில் தூய்மைப் பணி

DIN

அரியலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தை தூய்மைப்படுத்தும் பணியில் விளையாட்டு வீரர்கள், கல்லூரி மாணவிகள் சனிக்கிழமை ஈடுபட்டனர்.
இதில், விளையாட்டு மைதானத்தில் கிடந்த குப்பைகள், பாலித்தின் பைகள், இடையூறாக கிடந்த கற்கள் உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்தினர். மேலும், அதிகப்படியாக வளர்ந்திருந்த புற்கள் அகற்றப்பட்டன. தூய்மைபடுத்தும் பணியில், விளையாட்டு மைதானத்தில் தங்கி பயிலும் மாணவர்கள், விளையாட்டு மைதானத்தில் உடற்பயிற்சி மேற்கொண்ட பொதுமக்கள், கல்லூரி மாணவிகள் ஈடுபட்டனர். இந்த தூய்மைப் பணியினை இந்திய ஹாக்கி அணி வீரர் ரஜினிகாந்த் தொடங்கிவைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘எங்கேயும் எப்போதும்..’

பாலியல் விடியோக்களை வெளியிட்டது நான்தான்.. பிரஜ்வால் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்!

மழை வேண்டி நூதன வழிபாடு: பன்றி பலியிட்டு விருந்து!

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

SCROLL FOR NEXT