அரியலூர்

சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் குத்துவிளக்குப் பூஜை

DIN


ஆண்டிமடம் விளந்தை சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு குத்துவிளக்குப் பூஜை நடைபெற்றது.
விளந்தை தேவாங்கர் தெருவில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து மலர்களால் அலங்கரித்து தீபாராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து, மாலையில் கோயில் வளாகத்தில் நடைபெற்ற குத்துவிளக்குப் பூஜையில் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பெண்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் கண்காணிப்பு கேமரா பழுது: ஒரு மணி நேரத்தில் புதிய கேமரா பொருத்தம்

SCROLL FOR NEXT