அரியலூர்

மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ்களை இ-சேவை மையங்களில் பதியலாம்

DIN

அரியலூர் மாவட்ட அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள், தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலுள்ள ஆதார் மையம், பொது சேவை மையம் அனைத்து இ-சேவை மையங்களில், தங்களது தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டையை பதிவு செய்துக்கொள்ளலாம்.
தேசிய அடையாள அட்டை அனைத்து பக்கங்கள், சமீபத்திய பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 2, குடும்ப அட்டை நகல், ரத்த வகை பிரிவு, ஆதார் அட்டை எஸ்.சி,எஸ்.டி பிரிவினராக இருப்பின் சாதி சான்று ஆகியவற்றை நகலுடன் நேரில் சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாடலீஸ்வரா் கோயில் குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்

மேலிருப்பு முத்தாலம்மன் கோயில் திருவிழா நடத்தத் தடை

வாகனங்கள் மீதான இ - செலான் அபராதம்: சிறப்பு லோக் அதாலத் நடத்தக் கோரிக்கை

ஏரியில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

தேசிய மாணவா் படை ஆண்டு முகாம் தொடக்கம்

SCROLL FOR NEXT