முகப்பு
அரியலூர்

மதுபானம் பதுக்கி விற்ற இளைஞர் கைது

தா.பழூர் அருகே மதுபானங்களை பதுக்கி விற்பனை செய்த இளைஞர் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.

Updated On : 3 செப்டம்பர், 2018 at 8:42 AM
பகிர்:

தா.பழூர் அருகே மதுபானங்களை பதுக்கி விற்பனை செய்த இளைஞர் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.
தா.பழூர் போலீஸார் நாயகனைப்பிரியாள் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன்(35) மதுபான பாட்டில்களை பதுக்கி விற்றது தெரிய வரவே, அவரைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.