மதுபானம் பதுக்கி விற்ற இளைஞர் கைது
தா.பழூர் அருகே மதுபானங்களை பதுக்கி விற்பனை செய்த இளைஞர் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.
தா.பழூர் அருகே மதுபானங்களை பதுக்கி விற்பனை செய்த இளைஞர் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.
தா.பழூர் போலீஸார் நாயகனைப்பிரியாள் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன்(35) மதுபான பாட்டில்களை பதுக்கி விற்றது தெரிய வரவே, அவரைக் கைது செய்தனர்.