அரியலூர்

பாப்பாக்குடி பகுதியில் செப்டம்பர் 17 மின்தடை

DIN

அரியலூர் மாவட்டம், பாப்பாகுடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி திங்கள்கிழமை (செப்.17) நடைபெறுவதால், பாப்பாகுடி, மேலணிகுழி, காடுவெட்டி, மீன்சுருட்டி, பிள்ளைபாளையம்,  குலோத்துங்கநல்லூர், தென்னவநல்லூர், அழகர்கோவில், சலுப்பை, வேம்புகுடி, வங்குடி, இரவாங்குடி, வெத்தியார்வெட்டு, இருதயபுரம், இளையபெருமாள்நல்லூர், கங்கைகொண்டசோழபுரம், வீரபோகம், காட்டுகொல்லை, குறுக்குரோடு, அய்யப்பநாயக்கன்பேட்டை, திருக்களப்பூர், கோவில்வாழ்க்கை, நெட்டலகுறிச்சி, வீரசோழபுரம், வளவனேரி ஆகிய பகுதிகளில் காலை 9.45 முதல் மாலை பணி நிறைவடையும் வரை மின்சாரம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் கனரக வாகனங்கள்!

வரப்பெற்றோம் (29-04-2024)

ஏன் கவர்ச்சி? மாளவிகா மோகனன் பதில்!

நடிகர் படத்தின் டிரெய்லர்

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

SCROLL FOR NEXT