அரியலூர்

லாரி மோதி தொழிலாளி சாவு

DIN


அரியலூர் மாவட்டம், காட்டுபிரிங்கியம் அருகே  இரு சக்கர வாகனத்தில் சென்ற கூலித் தொழிலாளி லாரி மோதி உயிரிழந்தார்.
மெய்க்காவல் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி மகன் சரவணன்(40), கூலித்தொழிலாளி. வியாழக்கிழமை இவர் இருசக்கர வாகனத்தில் அரியலூருக்கு காட்டுபிரிங்கியம் அருகே சென்றபோது எதிரே ஜல்லி கற்கள் எற்றி வந்த லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கயர்லாபாத் போலீஸார் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநர் பெரம்பலூர் மாவட்டம், கவுல்பாளையம், பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த நாராயணன் மகன்  கோடீஸ்வரனை கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

SCROLL FOR NEXT