அரியலூர்

மதுபானம் விற்ற முதியவர் கைது

DIN


அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே மது விற்ற முதியவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
உடையார்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் விஜயகுமார் தலைமையிலான போலீஸார் சனிக்கிழமை அப்பகுதியில் ரோந்து சென்றபோது,இடையார் சாலையில் அனுமதியின்றி மதுவை பதுக்கி வைத்து விற்ற பரணம் கிராமத்தைச் சேர்ந்த ராஜகோபாலைக் கைது செய்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூறைக்காற்றால் மின்கம்பிகள் துண்டிப்பு: மின்சாரம் இல்லாமல் மக்கள் கடும் அவதி

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

SCROLL FOR NEXT