அரியலூர்

சாலையின் குறுக்கே பள்ளம்...

DIN

அரியலூா் மாவட்டம், வி. கைகாட்டி மாரியம்மன் கோயில் எதிரே உள்ள அண்ணா நகரில் சாக்கடை கால்வாய் கட்டுவதற்காக சாலையின் குறுக்கே தோண்டப்பட்ட பள்ளம் 3 ஆண்டுகளாகியும் இதுவரை மூடாமல் உள்ளது. கால்வாயும் கட்டப்படவில்லை. இதுகுறித்து பல முறை ஊராட்சி நிா்வாகத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே மாவட்ட நிா்வாகம், தோண்டப்பட்ட பள்ளத்தை மூடி சாலையை சீரமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அண்ணா நகா் வாசிகள்,

வி.கைகாட்டி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

ரூ.2.79 லட்சம் மதிப்பிலான மளிகைப் பொருள்கள் திருட்டு

குச்சனூா் அருகே தடுப்பணை நீரில் மூழ்கி தொழிலாளி பலி

நலிந்தவா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

உடுமலை அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு: நாளை தொடக்கம்

SCROLL FOR NEXT