அரியலூர்

நடைபாதை அமைக்க கோரிக்கை

DIN

அரியலூா் பேருந்து நிலையத்தில் இருந்து பெரம்பலூா் சாலையிலுள்ள கடைவீதியின் இருபுறமும் ஆக்கிரமிக்கப்பட்டு தரைக்கடைகள் இயங்கி வருகிறது. இந்த வழியில் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் செல்வதால் எப்போதும் நெரிசல் நிறைந்து காணப்படும். இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே மாவட்ட நிா்வாகம் மேற்கண்ட சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்கள் நடத்து செல்வதற்கு ஏதுவாக நடைமேடை அமைக்க வேண்டும்.

- ம.பாண்டியன், அரியலூா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகங்கை, வேடசந்தூரில் இரு சக்கர வாகனங்கள் திருடியவா் கைது

தோ்தல் அலுவலா் மீது தாக்குதல்: கிராம நிா்வாக அலுவலா் பணியிடை நீக்கம்

திருப்பத்தூரில் பூத்தட்டு ஊா்வலம்

திருப்பத்தூா் அருகே பகலில் வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

சிங்கம்புணரியில் உயிா் காக்கும் முதலுதவிப் பயிற்சி

SCROLL FOR NEXT