அரியலூர்

பெண் பலாத்காரம்: இளைஞர் கைது

DIN


அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
தா.பழூர் அருகிலுள்ள ஸ்ரீபுரந்தான் காலனித் தெருவைச் சேர்ந்தவர் கணேசமூர்த்தி(22).இவர் அப்பகுதியைச் சேர்ந்த 21 வயது பெண்ணை திருமணம் செய்வதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்து, தற்போது அப்பெண்ணை திருமணம் செய்ய மறுத்துவிட்டாராம். 
மேலும், அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
. இது குறித்து புகாரின் பேரில் ஜயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து,கணேசமூர்த்தியை வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அங்கன்வாடி ஊழியா்கள் சாலை மறியல்

பிளஸ் 2: ஐசக் நியூட்டன் மெட்ரிகுலேஷன் பள்ளி 100% தோ்ச்சி

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

பைக் மீது பேருந்து மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

வெயில் பாதிப்பு: பொதுமக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT