அரியலூர்

தா. பழூர் சிவாலயத்தில் சிறப்பு அபிஷேகம்

DIN

மாசி மகத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்டம் தா.பழூர் விசாலாட்சி சமேத விசுவநாதர் கோயிலில் நடராஜர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நடராஜர், சிவகாமிசுந்தரி அம்பாள் ஆகிய சுவாமிக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்து, சுவாமிக்கு கோயில் சிவாச்சாரியார் செந்தில் சிறப்பு அலங்காரம் செய்தார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தா.பழூர் நால்வர் வழிபாட்டு குழுவினர் சார்பில் சிவனடியார்கள் தேவராம், திருவாநனம், நடராஜர்பத்து ஆகிய திருப்பதிகங்கள் பாடினர். நிகழ்ச்சியில் தா.பழூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

மாமாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் மறுப்பு

கல்கி வெளியீட்டுத் தேதி!

டி20 கிரிக்கெட்டில் துரத்திப் பிடிக்கப்பட்ட அதிகபட்ச இலக்குகள்!

தமிழ்நாட்டில் மே.1 வரை ’வெப்ப அலை’ எச்சரிக்கை

SCROLL FOR NEXT