அரியலூர்

மது விற்ற 3 பேர் கைது

DIN

அரியலூர் மாவ ட்டம், உடையார்பாளையம் அரு கே மது விற்ற 3 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
உடையார்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திவாகர் தலைமையிலான போலீஸார் வெள்ளிக்கிழமை அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, சுத்தமல்லி கிராமத்தை சேர்ந்த இளவரசன் (25), உடையார்பாளையத்தை சேர்ந்த விஜய் (21), பூமிநாதன் (43) ஆகியேர் மதுவை பதுக்கி வைத்து விற்றது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார்  அவர்களை கைது செய்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT