அரியலூர்

கல்லங்குறிச்சி அருகே முதியவர்  சடலம் மீட்பு

DIN

அரியலூர் மாவட்டம், கல்லங்குறிச்சி அருகே அடையாளம் தெரியாத முதியவர் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது. 
கல்லங்குறிச்சி கலியுகவரதராஜ பெருமாள் கோயில் மண்டபம் அருகே சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர்  இறந்து கிடப்பதாக கயர்லாபாத் போலீஸாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். 
இதையடுத்து போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா்த் தொட்டியை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

பூமாரியம்மன் கோயில் பூக்குழித் திருவிழா

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை

சரக்கு வாகனம் மோதியதில் ராணுவ வீரா் பலி

பெருநகரங்களில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்து வருவது குறித்து கள ஆய்வு நடத்த வேண்டும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிவுறுத்தியிருப்பது சரியா என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

SCROLL FOR NEXT