அரியலூர்

கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது

DIN

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே கஞ்சா வைத்திருந்த 3 பேர் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர்.
ஜயங்கொண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஸ்ரீதர் தலைமையிலான போலீஸார் திங்கள்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அம்பேத்கர் நகரில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் ஜயங்கொண்டம்  சீனிவாசன் நகரைச் சேர்ந்த கருணாநிதி மகன் கணேஷ்(28), அம்பேத்கர் நகரைச் சேர்ந்த கருப்பையா மகன் தீனா(21), பாஸ்கர் மகன் சச்சின்(22) ஆகியோர் 200  கிராம் எடையுள்ள கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் வழக்குப் பதிந்து அவர்களை கைது  செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

SCROLL FOR NEXT