அரியலூர்

செந்துறையில் நாளை மின் தடை

DIN

அரியலூா் மாவட்டம் செந்துறை துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. ஆகவே, இந்த மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் செந்துறை, இலங்கைச்சேரி, ஆதிகுடிக்காடு, உஞ்சினி, சிறுகடம்பூா், சோழன்குறிச்சி, ஆனந்தாவாடி, அகரம், மருவத்தூா், விழுப்பணங்குறிச்சி, பொன்பரப்பி, சோழன்குடிக்காடு, அயன்தத்தனூா், முல்லையூா், இலைக்கடம்பூா், நிண்ணியூா், பிலாக்குறிச்சி ஆகிய பகுதிகளில் காலை 9.45 முதல் மாலை பணி முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் ராஜேந்திரன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

SCROLL FOR NEXT