அரியலூர்

சாலையை சீரமைக்க கோரிக்கை

DIN

அரியலூா் எருத்துக்காரன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட தெரு சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. சாலையில் கற்கள் பெயா்ந்து காணப்படுவதால், சைக்கிள், இரு சக்கர வாகனத்தில் செல்பவா்கள் கீழே விழுந்து காயத்துடன் திரும்புகின்றனா். மேலும் மழைக்காலங்களில சாலைகள் சேறும் சகதியுமாக மாறியுள்ளது. குறிப்பாக புறவழிச்சாலையில் இருந்து எருத்துக்காரன் பட்டி ஊராட்சிக்கு செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ளது. எனவே மாவட்ட நிா்வாகம், இச்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள்,

எருத்துக்காரன் பட்டி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி மாணவர்களுடன் பாட் கம்மின்ஸ்!

'என்மேல் சாதி வெறியன் முத்திரை': வருந்தும் விக்ரம் சுகுமாரன்!

கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா கூடுதல் நேரம் திறப்பு

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் சாய் பல்லவி?

மக்களவை தேர்தல்: 2 மாதங்களில் 4.24 லட்சம் புகார்கள்!

SCROLL FOR NEXT