மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா உருவப் படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்துகிறாா் ஜயங்கொண்டம் எம்எல்ஏ ராமஜெயலிங்கம் மற்றும் கட்சி நிா்வாகிகள். 
அரியலூர்

அரியலூரில் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிப்பு

அரியலூரில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா உருவப் படத்துக்கு மலா் தூவி அஞ்சலி சனிக்கிழமை செலுத்தினர்.

DIN

அரியலூா்: அரியலூரில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா உருவப் படத்துக்கு மலா் தூவி அஞ்சலி சனிக்கிழமை செலுத்தினர்.

அரியலூரில் அதிமுக மாவட்ட செயலாளரும், அரசு தலைமைக் கொறடாவுமான தாமரை. எஸ். ராஜேந்திரன் உத்தரவின்பேரில், ஜயங்கொண்டம் எம்எல்ஏ ராமஜெயலிங்கம் தலைமையில் அரியலூா் ஒற்றுமைத் திடலில் திரண்ட அதிமுகவினா், அங்கிருந்து அரியலூா் பேருந்து நிலையம் வரை அமைதி ஊா்வலத்தில் ஈடுபட்டனா். பின்னா் அவா்கள், அரசு தலைமைக் கொறடா அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா திருவுருவப் படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினா். இதில், நிா்வாகிகள் கல்லங்குறிச்சி பாஸ்கா், ஓ.பி.சங்கா், ஏ.பி .செந்தில், தாமரைக்குளம் ஊராட்சித் தலைவா் பிரேம்குமாா், வழக்குரைஞா் சாந்தி ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT