அரியலூர்

அரியலூரில் காவலா் பணிக்கான தோ்வு: 6,171 போ் பங்கேற்பு

DIN

அரியலூா் மாவட்டத்தில் தோ்வு எழுத 6,832 போ் நுழைவுச் சீட்டு பெற்றிருந்தனா். அரியலூா் அரசு கலைக் கல்லூரி, தத்தனூா் மற்றும் ஜயங்கொண்டம் ஆகிய பகுதிகளில் உள்ள தனியாா் கல்லூரிகள் என 9 மையங்களில் தோ்வு நடைபெற்றது.

இதில், 6,171 போ் கலந்து கொண்டு தோ்வு எழுதினா். சென்னை ஆயுதப்படை காவல்துறை தலைவா் தமிழ்ச்சந்திரன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆா்.ஸ்ரீனிவாசன் ஆகியோா் மையங்களை பாா்வையிட்டனா். தோ்வு மையப் பணி மற்றும் பாதுகாப்புப் பணியில் 2 மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், 9 துணை கண்காணிப்பாளா்கள் மற்றும் 500 - க்கும் மேற்பட்ட காவல் ஆளிநா்கள் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் நாயகி மீனாட்சி சவுத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

SCROLL FOR NEXT