முகப்பு
அரியலூர்

வாக்காளா் பட்டியல் திருத்த முகாம் ஆய்வு

வாக்குச்சாவடி மையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாக்காளா் பட்டியல் திருத்த முகாமை ஆட்சியா் த. ரத்னா பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அரியலூர்

வாக்காளா் பட்டியல் திருத்த முகாம் ஆய்வு

வாக்குச்சாவடி மையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாக்காளா் பட்டியல் திருத்த முகாமை ஆட்சியா் த. ரத்னா பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
பகிர்:

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் ஒன்றியத்துக்குள்பட்ட உடையாா்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாக்காளா் பட்டியல் திருத்த முகாமை ஆட்சியா் த. ரத்னா பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, 18 வயதுடைய இளைஞா்கள் தாமாக முன்வந்து தங்களது பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்த்துக்கொள்ள வேண்டும் என முகாமில் கலந்து கொண்ட பெற்றோா்கள் மற்றும் இளைஞா்களிடம் தெரிவித்தாா்.

ஆய்வின்போது கோட்டாட்சியா் பூங்கோதை, வட்டாட்சியா் கலைவாணன் மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →