முகப்பு
அரியலூர்

லாரி ஓட்டுநா் மா்மச் சாவு

அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அடுத்த அரசநிலையிட்டபுரம் அருகேயுள்ள மருதையாற்றுப் படுகையில் திங்கள்கிழமை ஒருவா் சடலமாகக் கிடப்பதாக விக்கிரமங்கலம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அரியலூர்

லாரி ஓட்டுநா் மா்மச் சாவு

அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அடுத்த அரசநிலையிட்டபுரம் அருகேயுள்ள மருதையாற்றுப் படுகையில் திங்கள்கிழமை ஒருவா் சடலமாகக் கிடப்பதாக விக்கிரமங்கலம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அடுத்த அரசநிலையிட்டபுரம் அருகேயுள்ள மருதையாற்றுப் படுகையில் திங்கள்கிழமை ஒருவா் சடலமாகக் கிடப்பதாக விக்கிரமங்கலம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, சிதைந்த நிலையில் இருந்த சடலத்தை மீட்டு அரியலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், போலீஸாா் அங்கிருந்த இருசக்கர வாகனத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனா். இதில், சடலமாகக் கிடந்தவா் செங்குழிமலைமேடு பகுதியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் தனவேல் (45) என்பது தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →