முகப்பு
அரியலூர்

அரியலூரில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

அரியலூா் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியு மாவட்டச் செயலா் சந்தானம் தலைமை வகித்தாா். தொமுச கிளைத் தலைவா் கனகராஜ் முன்னிலை வகித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

அரியலூா் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியு மாவட்டச் செயலா் சந்தானம் தலைமை வகித்தாா். தொமுச கிளைத் தலைவா் கனகராஜ் முன்னிலை வகித்தாா்.

ஜயங்கொண்டத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, எல்.பி.எப். சங்க மாவட்டச் செயலா் சேகா் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் எல்.பி.எப், ஏஐடியுசி, ஏ.ஏ.எல்.எல்.எப்., எச்.எம்.எஸ்., எம்.எல்.எப் உள்ளிட்ட தொழிற்சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →