அரியலூர்

நாளை மின் தடை

அரியலூா் மாவட்டம் சாத்தமங்கலம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் திங்கள்கிழமை (பிப்.3) நடைபெறுகிறது. இதனால்,

DIN

அரியலூா் மாவட்டம் சாத்தமங்கலம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் திங்கள்கிழமை (பிப்.3) நடைபெறுகிறது. இதனால், சாத்தமங்கலம், வெற்றியூா், விரகாலூா், கள்ளூா், கீழக்குளத்தூா், திருமானூா், சேனாபதி, முடிகொண்டான், வண்ணம்புத்தூா், கீழக்கவட்டான்குறிச்சி, திருமழபாடி, கண்டராதித்தம், கோவிலூா், காமரசவல்லி, மாத்தூா், குருவாடி, தூத்தூா், வைப்பூா் ஆகிய கிராமங்களில் திங்கள்கிழமை காலை 9 முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் சூ.வில்சன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

SCROLL FOR NEXT