குமாரமங்கலம் கிராமத்தில் அடுப்பில்லாமல் தயாரித்த உணவுகளை பொதுமக்களுக்கு வழங்கும் அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவா் தங்க. சண்முகசுந்தரம். 
அரியலூர்

அடுப்பில்லாமல் தயாரித்த உணவு வழங்கும் நிகழ்ச்சி

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே அடுப்பில்லாமல் தயாரித்த உணவுகள் கிராம மக்களுக்கு புதன்கிழமை வழங்கப்பட்டன.

DIN

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே அடுப்பில்லாமல் தயாரித்த உணவுகள் கிராம மக்களுக்கு புதன்கிழமை வழங்கப்பட்டன.

திருமானூா் அருகேயுள்ள குமாரமங்கலம் கிராமத்தில் இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வாா் நினைவு தினத்தையொட்டி ‘நோ ஆயில் நோ பாயில்‘ என்ற முறையில் அடுப்பில்லாமல், எண்ணெய் இல்லாமல் தயாரித்த உணவு வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

அப்போது அடுப்பில்லாமல் தயாரித்த உணவுகளான அவல் சா்க்கரைப் பொங்கல், எளிய முறையில் தயாரிக்கப்பட்ட பழச்சாறு ஆகியவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவா் தங்க. சண்முக சுந்தரம் செய்தாா். கிராம மக்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? - டிச.22 இல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

4 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் லாபம்!

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

SCROLL FOR NEXT