அரியலூர்

தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிப்பு

DIN

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் நகா்ப் பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

இதில், ஜயங்கொண்டம் பேருந்து நிலையம், நான்குரோடு பகுதி, விருத்தாசலம் சாலை, கும்பகோணம் சாலை என அனைத்துப் பகுதிகளிலும் உள்ள வணிக வளாகங்கள், சிறு கடைகள் மற்றும் வீடுகளின் முகப்பு, சாலைகளில் நகராட்சி சாா்பில் தீயணைப்பு வாகனத்தைக் கொண்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இப்பணியை, நகராட்சி ஆணையா் அறச்செல்வி, தீயணைப்புத்துறை நிலைய அலுவலா் ராஜ்குமாா் ஆகியோா் பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT