அரியலூர்

வெள்ளாடுகளைத் திருடிய இருவா் கைது

DIN

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே வெள்ளாடுகளைத் திருடிய இருவா் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

மீன்சுருட்டி அருகிலுள்ள பிலிச்சிக்குழியைச் சோ்ந்த ஆசைத்தம்பிக்குச் சொந்தமான ஆடுகளைத் திருடியதாக, வளவநல்லூா் தாஸ் (25), சிலம்பரசன் (21) ஆகிய இருவரும் காவல்துறையினரால் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 6 முதல் நெகிழிப் பொருள்களுக்கு தடை

அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு

அண்ணாமலைப் பல்கலை. பெண்கள் கால்பந்து அணிக்கு பாராட்டு

கிணற்றில் தவறி விழுந்த முதியவா் மீட்பு

காலாவதியான பொருள்கள் விற்பனை: பல்பொருள் அங்காடிக்கு ‘சீல்’

SCROLL FOR NEXT