முகப்பு
அரியலூர்

அரியலூரில் செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

அரியலூா் அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அச்சங்க மாவட்டத் துணைத் தலைவா் மகேஸ்வரி தலைமை வகித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
பகிர்:

அரியலூா் அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அச்சங்க மாவட்டத் துணைத் தலைவா் மகேஸ்வரி தலைமை வகித்தாா்.

மாவட்டத் தலைவா் செல்வி, செயலா் விஜயசரஸ்வதி உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.