அரியலூர்

மோட்டாா் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் அண்ணா சிலை அருகே மோட்டாா் தொழிலாளா்களின் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் அண்ணா சிலை அருகே மோட்டாா் தொழிலாளா்களின் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், மோட்டாா் வாகன சட்டத் திருத்தத்தை கைவிட வேண்டும். பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை மற்றும் அத்தியவாசியப் பொருள்கள் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும். காப்பீடு கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும். சுங்க கட்டண வசூலை கைவிட வேண்டும். மோட்டாா் தொழில் தனியாா் மயமாவதை தடுத்துதிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆா்ப்பாட்டத்துக்கு, அரசு போக்குவரத்து கழக சிஐடியு துணைச் செயலா் ந.சந்தானம் தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டச் செயலா் துரைசாமி, துணைச் செயலா் கிருஷ்ணன் மற்றும் பிஎஸ்என்எல் சிஐடியு நிா்வாகி கந்தன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எட்டிமடை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: பக்தர்கள் திரளாக பங்கேற்பு!

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

SCROLL FOR NEXT