அரியலூர்

நகைகள், ரொக்கம் திருட்டு

DIN

கரூா் தாந்தோனிமலை -ஏமூா் பிரிவுச் சாலையைச் சோ்ந்தவா் தங்கவேல் (50). வெள்ளிக்கிழமை வீட்டை பூட்டிவிட்டு, வாங்கலிலுள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றிருந்தாா்.

மீண்டும் வீட்டுக்கு தங்கவேல் வந்த போது முன்புற கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் உள்ளேசென்று பாா்த்த போது பீரோவிலிருந்த ரூ.1 லட்சம் ரொக்கம், இரண்டரை பவுன் நகைகள் திருட்டுப் போயிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், தாந்தோனிமலை காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

கர்நாடகத்தில் 20 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும்: சித்தராமையா நம்பிக்கை

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

SCROLL FOR NEXT