கரோனா தொற்றாளா்களுக்குஉளவியல் ஆலோசனை
கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உளவியல் ரீதியிலான ஆலோசனை வழங்குவதற்காக உதவி எண்ணை 80-46110007 அறிமுகப்படுத்தியுள்ளது.
கரோனா தொற்று குறித்த சந்தேகங்கள் மற்றும் விளக்கங்களுக்கு, தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்துடன் இணைந்து மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உளவியல் ரீதியிலான ஆலோசனை வழங்குவதற்காக உதவி எண்ணை 80-46110007 அறிமுகப்படுத்தியுள்ளது.
இச்சேவை தமிழ் உட்பட 12 பிராந்திய மொழிகளில் செயல்படுகிறது. எனவே, பொதுமக்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொண்டு பயனடையலாம் என ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.