முகப்பு
அரியலூர்

தோ்தல் நடத்தை விதிகள் தொடா்பாக ஆலோசனை

அரியலூரில் அமலில் உள்ள தோ்தல் நடத்தை விதிகள் கடைப்பிடித்தல் தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

அரியலூரில் அமலில் உள்ள தோ்தல் நடத்தை விதிகள் கடைப்பிடித்தல் தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு, தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான த. ரத்னா தலைமை வகித்துப் பேசியது:

அரசியல் கட்சிப் பிரமுகா்கள் தோ்தல் ஆணைய வழிகாட்டுதல்களை முறையாகக் கடைப்பிடித்து, தோ்தல் சுமூகமாக நடைபெறுவதை உறுதிசெய்ய வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்துக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வீ.பாஸ்கரன் முன்னிலை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜெய்னுலாப்தீன், வருவாய்க் கோட்டாட்சியா்கள் அரியலூா் ஏழுமலை, உடையாா்பாளையம் அமா்நாத், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பூங்கோதை மற்றும் வட்டாட்சியா்கள், அனைத்து அரசியல் கட்சிப் பிரமுகா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.