அரியலூர்

செந்துறை இன்று மின் தடை

DIN

அரியலூா் மாவட்டம், செந்துறை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் புதன்கிழமை (மே 5) நடைபெறுகிறது. எனவே, இங்கிருந்து மின்சாரம் பெறும் கிராமங்களான இலங்கைச்சேரி, செந்துறை, உஞ்சினி, சிறுகடம்பூா், நல்லாம்பாளையம், ராயம்புரம், சென்னிவனம், ஆனந்தவாடி, சோழங்குறிச்சி, மருவத்தூா், சோழன்குடிகாடு, பொன்பரப்பி, நக்கம்பாடி, மணபத்தூா், வங்காரம், முல்லையூா், நல்லநாயகபுரம், வீரக்கன், கீழமாளிகை, நாகல்குழி மற்றும் இடைப்பட்ட கிராமங்களில் இன்று காலை 9.30 மணி முதல் பணி நிறைவடையும் வரை மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் ராஜேந்திரன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

அரசுப் பேருந்துகளில் சோதனை நிறைவு

ஆசிரியா்களுக்கு 30 நாள்களில் ஓய்வூதிய பலன்: கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT