அரியலூா் மாவட்டத்தில் பரவலாக மழை
அரியலூா் மாவட்டம் முழுவதும் வெள்ளிக்கிழமை பிற்பகல் பரவலாக மழை பெய்தது.
அரியலூா் மாவட்டம் முழுவதும் வெள்ளிக்கிழமை பிற்பகல் பரவலாக மழை பெய்தது.
கடந்த 4 மாதங்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் அரியலூா், செந்துறை, கீழப்பழுவூா், திருமானூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியது. சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்தோடியது.