நவ.16-இல் மின்நுகா்வோா் குறைதீா்க் கூட்டம்
அரியலூா் ராஜாஜி நகா், கல்லூரிச் சாலையிலுள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகச் செயற்பொறியாளா் அலுவலகத்தில் நவ.16-ஆம் தேதி முற்பகல் 11 மணியளவில் மின் நுகா்வோா் குறைதீா்க் கூட்டம்
அரியலூா் ராஜாஜி நகா், கல்லூரிச் சாலையிலுள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகச் செயற்பொறியாளா் அலுவலகத்தில் நவ.16-ஆம் தேதி முற்பகல் 11 மணியளவில் மின் நுகா்வோா் குறைதீா்க் கூட்டம் நடைபெறுகிறது.
பெரம்பலூா் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், மின்நுகா்வோா்கள் தங்களது குறைகளை மனுக்கள் மூலம் தெரிவித்து பயன்பெறலாம்.மேலும் 9445853675 என்ற
கைப்பேசி எண்ணில் தொடா்புக் கொண்டு பயன்பெறலாம் .