அரியலூர்

இன்று 2 கிராமங்களில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

DIN

அரியலூா் மாவட்டத்தில் குலமாணிக்கம், அழகிய மணவாளன் ஆகிய கிராமங்களில் புதன்கிழமை முதல் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவுள்ளன.

அரியலூா் மாவட்டத்தில் நிகழாண்டு காரீஃப் மற்றும் குறுவை பருவத்தில் அறுவடைப் பணிகள் நடைபெறுகிறது. இதைமுன்னிட்டு, 2 ஆம் கட்டமாக அரியலூா் வட்டத்தில் குலமாணிக்கம், அழகியமணவாளன் ஆகிய கிராமங்களில் புதன்கிழமை (அக்.6) முதல் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் இந்த நேரடி கொள்முதல் நிலையத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

அரபிக் கடலோரப் பகுதிகளில் அதீத அலை: வானிலை மையம் எச்சரிக்கை

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

கொல்கத்தா அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ

சவுக்கு சங்கர் கைது! அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

SCROLL FOR NEXT