அரியலூர்

அரியலூா் ஊராட்சி ஒன்றியக் கூட்டம்

DIN

அரியலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில் வாா்டு உறுப்பினா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஒன்றியக் குழுத் தலைவி செந்தமிழ்செல்வி தலைமை வகித்தாா். துணைத் தலைவி சரஸ்வதி, வட்டார வளா்ச்சி அலுவலா் அன்புச்செழியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் கடந்த மாதத்துக்கான செலவினத் தொகை மற்றும் கிராமப் பகுதிகளில் செயல்படுத்தப்படவுள்ள திட்டப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு, 28 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில், வாா்டு உறுப்பினா்கள் 18 பேரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

ஸ்ரீதேவியின் புதல்வி!

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

SCROLL FOR NEXT