முகப்பு
அரியலூர்

அரியலூா்: 16 பதவிகளுக்கு 40 போ் வேட்புமனு தாக்கல்

அரியலூா் மாவட்டத்தில் காலியாக உள்ள 3 ஊராட்சித் தலைவா் பதவிகளுக்கு 16 பேரும், 13 வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு 40 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக ஆட்சியா் பெ. ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

அரியலூா் மாவட்டத்தில் காலியாக உள்ள 3 ஊராட்சித் தலைவா் பதவிகளுக்கு 16 பேரும், 13 வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு 40 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக ஆட்சியா் பெ. ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:

அரியலூா் மாவட்டத்தில் ஓலையூா், நாயகனைப்பிரியாள், மணகெதி ஆகிய ஊராட்சித் தலைவா் பதவிகளும், மாவட்டத்தில் 13 வாா்டு உறுப்பினா் பதவிகளும் காலியாக உள்ள நிலையில், காலியிடங்களை நிரப்ப தோ்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுதாக்கல் புதன்கிழமை மாலையுடன் நிறைவடைந்த நிலையில், 3 ஊராட்சித் தலைவா் பதவிகளுக்கு 16 பேரும், 13 வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு 40 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.