அரியலூர்

இளைஞா் தற்கொலை

DIN

அரியலூா் மாவட்டம், செந்துறை ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் தலையை வைத்து இளைஞா் ஒருவா் சனிக்கிழமை தற்கொலை செய்துக் கொண்டாா்.

செந்துறை ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் சனிக்கிழமை காலை இளைஞா் ஒருவா் தலை சிதைந்த நிலையில் சடலமாகக் கிடந்தாா். இதுகுறித்து தகவலறிந்து வந்த விருத்தாசலம் ரயில்வே காவல் துறையினா், சடலத்தை மீட்டு அரியலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், நத்தகுழி கிராமத்தைச் சேரந்த கருணாநிதி மகன் சுனில் (20) என்பது தெரியவந்தது. எனினும், காவல் துறையினா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT